மனைவியுடன் சென்ற கள்ளக்காதலன்.. பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு.!!

பணத்தை திருப்பி தர மறுத்த பெண்ணை கள்ளகாதலன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் பைரவா காலனியில் ரவிக்குமார் என்பவர்

Read more

அரக்கோணத்தில் ரெயில்வே போலீஸ் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அரக்கோணம் அரசு ஐ.டி.ஐ.யில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரக்கோணம் ரெயில்வே போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன்

Read more

கலவை அருகே கிணற்றில் திருநங்கை ஒருவர் கிணற்றில் பிணமாக கிடந்தார்.

கலவையை அடுத்த பாரிமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஒருவர் பிணமாக கிடப்பதாக வாழைப்பந்தல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாழைப்பந்தல் சப்-இன்ஸ்பெக்டர்

Read more

வசூர் ஏரியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட்டார்.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் 2020-21-ம் ஆண்டிற்கான தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்ட

Read more

அரக்கோணம் ஒன்றியத்தில் கட்டிடங்களை தரமாக கட்ட கலெக்டர் உத்தரவு

கலெக்டர் ஆய்வு அரக்கோணம் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.  பாராஞ்சி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில்  அமைக்கப்பட்டுள்ள மழைநீர்

Read more

சோளிங்கர் அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த தாளிக்கால் கிராமத்தை சேர்ந்த சேர்ந்த பாலச்சந்திரன் மனைவி செல்வி (37). இவர் நேற்று வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக்

Read more

ராணிபேட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு.

ராணிபேட்டை மாவட்டத்துக்கு புதிய பஸ் நிலையம் வரப்போகுது . ராணிபேடடையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு. முழு விவரம் தெரிந்து கொள்ள கிழே

Read more

தண்டவாளத்தில் விழுந்து ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட குழந்தை மற்றும் தாய்..!!

தண்டவாளத்தில் விழுந்து ரயிலின் அடியில் கைக்குழந்தையுடன் சிக்கிக் கொண்ட பெண்ணை ரயில்வே போலீசார் துரித கதியில் செயல்பட்டு இரண்டு பேரையும் பத்திரமாக மீட்டனர்.   ராணிபேட்டை காட்பாடி

Read more

திரும்பவும் வேலை வேண்டும்.. கிணற்றில் கிடந்த சடலம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு..!!

நகராட்சியில் பணிபுரிந்த பெண் ஊழியர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி நகராட்சி அலுவலக

Read more

சோளிங்கர் அருகே ஏரியில் மூழ்கி 5 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி அமுதா. இவர்களது மகள் கவி (வயது 7), மகன் ஜெகதீஷ் (5) ஆகியோர் புத்தாண்டை கொண்டாட

Read more