திருவள்ளூர்: தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்.. உடல் சிதறி உயிரிழந்த கொடுமை.. திருவள்ளூரில் நடந்த சோகம்..!!!

ரயில் மோதி அழகு நிலைய ஊழியர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வயலூரில் ராஜேஷ்-திவ்யா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2

Read more

கிராம உதவியாளர் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு – 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

கீழ்காணும் பணியிடத்திற்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் பிழையின்றி எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 01.02.22 அன்றைய தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க

Read more

கள்ளத்தொடர்பால் பயங்கரம்; வாலிபர் கழுத்து அறுத்து படுகொலை: புடவையால் கட்டி கிணற்றில் உடல் வீச்சு: கணவன் உள்ளிட்ட 7 பேர் கும்பல் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை ஊராட்சி, முருகாத்தம்மன்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராமு (33). இவர், கரசங்கால் சமத்துவபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக

Read more

திருவள்ளூரில் தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

திருவள்ளூரில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் குடிசையில் இருந்த எரிவாயு உருளை வெடித்து சிதறியதால் அடுத்தடுத்து மளமள பரவியதால் 5 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானாது.

Read more

திருவள்ளூரில் கிடுகிடுவென உயரும் கரோனா பாதிப்பு! ஒரே நாளில் 434 பேருக்கு தொற்று!!

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Read more

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள

Read more

வீட்டு வாடகைப் பிரச்னை: காவல் ஆய்வாளர் தாக்கியதால் தீக்குளித்த நபர் பலி

வீட்டு வாடகை பிரச்னையில் காவல் ஆய்வாளர் தாக்கியதால் தீக்குளித்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே விநாயகபுரம் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன்.

Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாவட்ட நிர்வாகம் தகவல்…!!

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் புதிய

Read more

அதிவேகமாக பரவும் கொரோனா : திருவள்ளூரில் மேலும் 387 பேருக்கு தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,785 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,99,749ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால்

Read more